TNPSC குரூப் 1 தேர்வின் மூலம் 65 பணியிடம் மட்டுமே நிரப்ப திட்டம் – தேர்ச்சி பெற இதை மட்டும் படியுங்க!!
2024 ஆம் ஆண்டில் குரூப் 1 தேர்விற்கு அதிகமானோர் போட்டியிடுவதால் தேர்வில் தேர்ச்சி பெறும் வழிமுறைகள் குறித்த முழு அறிவிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
குரூப் 1:
தமிழ்நாடு அரசு பணியாளர் பணியாளர் தேர்வாணையம் சார்பில் துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), வணிக வரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தமாக அடுத்த ஆண்டில் 65 பணியிடங்கள் மட்டுமே குரூப் 1 தேர்வின் மூலமாக நிரப்பப்பட இருக்கிறது. இந்த குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை மாதத்தில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிக குறைவான பணியிடங்களே நிரப்பப்பட இருப்பதால் தேர்வாளர்கள் நிச்சயமாக அதிக பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் – வலுக்கும் கோரிக்கை!!
EXAMSDAILY நிறுவனத்தில் குரூப் 1 தேர்வுக்கு வேறு எங்குமே கொடுக்க முடியாத அளவுக்கு மிக குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இருந்தே பயிற்சி பெற துவங்கிவிட்டால் நிச்சயமாக தேர்வில் வெற்றி பெறலாம். எங்கள் நிறுவனத்தில் ஒரு முறை பயிற்சி வகுப்பில் சேர்ந்துவிட்டால் தேர்வில் தேர்ச்சி பெறும் வரையிலும் எந்தவித கூடுதல் கட்டணமும் செலுத்தாமல் பயிற்சி பெற்றுக்கொள்ளலாம். நீங்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பினால் உடனடியாக 8101234234 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும்.