TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு வெளியான முக்கிய தகவல் – என்னனு தெரிஞ்சுக்கோங்க!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்குமான பணியாளர்கள் குரூப்-4 தேர்வின் வாயிலாக நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். குறைந்தபட்சமாக பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை கொண்ட அரசு நிர்ணயித்துள்ள வயது வரம்பிற்குட்பட்ட அனைவரும் குரூப் 4 தேர்வில் கலந்து கொள்ளலாம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2024 ஆம் ஆண்டான நடப்பாண்டில் தான் குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளதால் அதிக அளவிலான தேர்வர்கள் போட்டியிட உள்ளனர். எனவே தேர்வகள் அதிகபட்ச மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும்.
இந்நிலையில் EXAMSDAILY பயிற்சி நிறுவனம் ஆனது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. தற்போது குறுகிய கால சலுகையாக வார இறுதி நாட்களை முன்னிட்டு குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி ரூபாய் 5000 என்ற குறைந்தபட்ச விலையில் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. தேர்வுக்கு தேவையான புக் மெட்டீரியல மற்றும் மாதிரி தேர்வுகள் குறித்தான வழிகாட்டுதல்கள் தேர்வர்களுக்கு வழங்கப்படும். இது குறித்தான மேலும் அதிக விவரங்களை 8101234234 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
Call us at 8101234234