தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது கடந்த 21/05/2022 அன்று குரூப் 2 பதவிகளுக்கான Prelims தேர்வினை நடத்தியது. அதனைத் தொடர்ந்து, Prelims தேர்வாளர்களுக்கு 25.02.2023 அன்று Mains தேர்வை நடத்தியது. அதற்கான முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடக்க உள்ளது.
UIDAI ஆதார் ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024
எதிர்வரும் 15.05.2024 முதல் 20.06.2024 வரை தேர்வர்கள் தங்களின் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான அறிவிப்பும் வெளியாகவுள்ளது. தங்களின் தேர்வு எண்ணை லாகின் செய்து மேலும் விவரங்களை அறிந்துக் கொள்ளலாம்