TNPSC Group 1 மற்றும் 2 தேர்விலும் முறைகேடு !!! | வினாத்தாள் விற்பனை

1
TNPSC Group 1 மற்றும் 2 தேர்விலும் முறைகேடு !!! | வினாத்தாள் விற்பனை
TNPSC Group 1 மற்றும் 2 தேர்விலும் முறைகேடு !!! | வினாத்தாள் விற்பனை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் விசாரணையும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக தற்போது புகார் எழுந்துள்ளது.

முன்பாக 2017 – 2018ம் ஆண்டுகளிலும் குரூப் 2A என்ற நேர்முக தேர்விலும் மற்றும் குரூப் 1,2 தேர்விலும் முறைகேடு நடத்திருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. இதில் ஒரு வினாத்தாள் 12 லட்சம் வரை விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் இது போன்ற செயலில் இஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என அரசு வட்டாரங்கள் செய்திகள் வெளியிடுகின்றன.

TNPSC Group 4 முறைகேடு 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!