தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது அதன் தேர்வுகளில் ஏற்படும் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஒழுக்கமின்மை செயல்களை தவிர்த்திடுவதற்காக தற்போது புதிய சீர்திருத்த முறைகளை வெளியிட்டு உள்ளது. அதனை குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.
அதில் கூறப்பட்டுள்ளவை யாவன,
- தேர்வு நிறைவடைந்தவுடன் தகவல்கள் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்படும்.
- தேர்வு முடிந்தவுடன் தேர்வு விடைதாள்களை உரிய கட்டணம் செலுத்தி உடனே பெற்று கொள்ளலாம்
- கலந்தாய்வு முடிந்தவுடன் நாட்கள்தொறும் அவை பதிவு செய்யப்படும்
- தேர்வர்கள் தங்களின் விருப்ப தேர்வு மையங்களை இணையத்தில் தேர்வு செய்து கொள்ளலாம்
- தேர்வு விண்ணப்பிக்கும் போது ஆதார் கட்டாயமாக்கப்பட உள்ளது
- தேர்வு முடிவுகள் உயர் தொழில்நுட்பத்திற்கு உட்படுத்தப்பட்டு பின்னரே வெளியிடப்படும்
TNPSC Latest Updates Press Notice 2020 PDF
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
நான் பத்து ஆண்டுகள் முயன்றது வீண் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.