தமிழக அரசு கூட்டுறவு நூற்பு ஆலையில் வேலைவாய்ப்பு 2020
வில்லுபுரம் அரசு கூட்டுறவு நூற்பு ஆலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 22.10.2020 வரை அனுப்பி சமர்ப்பிக்கலாம்.
நிறுவனம் | தமிழக அரசு கூட்டுறவு நூற்பு ஆலை |
பணியின் பெயர் | Designer |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 22.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | OFFLINE |
காலி பணியிடங்கள்:
வில்லுபுரம் அரசு கூட்டுறவு நூற்பு ஆலையில் காலியாக உள்ள 1 பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 35 வயது வரை இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
இப்பணியில் சேர விண்ணப்பதாரர்கள் Any Degree + Cooperative Training முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.4,100 முதல் ரூ.19,320 வரை ஊதியமாக கொடுக்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 22.10.2020 அனுப்பி சமர்ப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த முழு தகவல்களை அறிய கீழே காணவும்.
NOTIFICATION & APPLICATION DOWNLOAD
OFFICIAL SITE
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
No comment
Job vacancy