தமிழகத்தில் அனைத்து இறுதி செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்ய வழக்கு ???
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் அனைத்து பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் தேர்வுகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலால் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. இதனால் தேர்வுகள் நடத்தப்படவில்லை மேலும் வகுப்புகளும் பாதிக்கப்பட்டது.
மேலும் பல கல்லூரிகளில் வகுப்பறைகள் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்றப்பட்டிருப்பதால் அவற்றில் வகுப்புகளோ அல்லது தேர்வுகளோ நடைபெற வாய்ப்பில்லை என்பதனால் தேர்வுகளை செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அரசு பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு வேலை !!!
இதனால் கல்லூரி திறப்பானது 2021 ஜனவரி என்பதனால் அனைத்து பட்டப்படிப்பு இறுதி செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பினை பொறுத்து அறிவிப்புகள் வெளியாகலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |