அரசு பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு வேலை !!!

0
அரசு பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு வேலை
அரசு பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு வேலை

அரசு பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு வேலை !!!

மாணவர்கள் அரசு பள்ளிகளில் படித்திருந்தால் மட்டுமே அரசு பணியில் சேர முடியும் என்ற புதிய அதிரடி அறிவிப்பினை மாநில கல்வி அமைச்சர் அறிவித்து உள்ளார். தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் காணலாம்.

இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஜார்கண்ட் மாநிலத்தில் மாநில கல்வி அமைப்பினை சீர் செய்வதர்க்கு பல்வேறு முயற்சிகளை மாநில கல்வி துறை எடுத்து வருவதாகவும், அதன் பேரில் தான் இந்த முயற்சி எடுக்கப்பட்ட இருப்பதாகவும் மாநில கல்வி அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

அதாவது மாணவர்களுக்கு அரசாங்கமானது ஒரு மாணவர்க்கு தல ரூ.20000 முதல் ரூ.25000 வரை செலவு செய்து வருவதாகவும் இருந்தாலும் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை படையெடுத்து வருவது வேதனை தருவதாகவும் தெரிவித்தார்.

தனியார் பள்ளியில் படித்து விட்டு அரசு வேலைக்கு முயற்சிப்பது நியாயமில்லை என்றும், அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் முயற்சி செய்வதே சரியானதாகும் என்றும் அவர் தெரிவித்தார். எனவே இனி வரும் பணியிடங்களில் அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசாங்க காலியிடங்களில் பணிகள் அறிவிக்க இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!