தமிழகத்தில் நாளை (டிச.05) முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக டிச.05ம் தேதி சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
கொடுமுடி:
சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம்.
காரியாபட்டி:
கல்லுப்பட்டி, பாப்பனம்
வாழப்பாடி:
செல்லூர், குறிச்சி, அபிநவம், கே.புதூர்
அரசு ஊழியர்கள் குடும்பத்தோடு பட்டினி போராட்டம் – OPS அமல் கோரிக்கை!
ஆவியூர்:
அரசகுளம், குரண்டி
சூளகிரி:
மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடி
இல்யான்குடி:
தென்மங்கலம், தாயமங்கலம்