ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் தேவை- தமிழக காவல்துறை

0
ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் தேவை- தமிழக காவல்துறை
ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் தேவை- தமிழக காவல்துறை

ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் தேவை- தமிழக காவல்துறை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் தேவை என தமிழக காவல்துறை அறிவித்து உள்ளது.

பணியிடங்கள் :

பல்வேறு பணியிடங்கள் உள்ளது. தகுதியானவர்கள் முன்வரலாம்.

விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2020

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பானது 40 முதல் 50 வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை ;

தகுதியுள்ள மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சென்று பணியில் சேரலாம்.

இந்திய அரசாங்கத்தின் NCLTல் வேலைவாய்ப்பு  2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!