ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் தேவை- தமிழக காவல்துறை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் தேவை என தமிழக காவல்துறை அறிவித்து உள்ளது.
பணியிடங்கள் :
பல்வேறு பணியிடங்கள் உள்ளது. தகுதியானவர்கள் முன்வரலாம்.
விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2020
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயது வரம்பானது 40 முதல் 50 வரை இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை ;
தகுதியுள்ள மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சென்று பணியில் சேரலாம்.
இந்திய அரசாங்கத்தின் NCLTல் வேலைவாய்ப்பு 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |