பள்ளிகளில் இடையில் நின்ற மாணவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி

1
பள்ளிகளில் இடையில் நின்ற மாணவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி
பள்ளிகளில் இடையில் நின்ற மாணவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி

பள்ளிகளில் இடையில் நின்ற மாணவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி

பள்ளிகளில் இருந்து இடையில் நின்ற 8 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி வழங்க இருப்பதாக பள்ளி கல்வி துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்/

தொழில்துறை மற்றும் வேலைவாய்ய்பு துறையில் மாறி வரும் சூழலுக்கு ஏற்ப தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படுகின்றன. அதன்படி இடையில் நின்ற மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கும் உதவிடும் வகையில் இவ்வாறு அறிவிப்பினை அறிவித்து உள்ளது.

அதாவது 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை இடைநின்ற மாணவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப தொழிற்பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. மேலும் 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி பெறும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, காலனி, சீருடை ஆகியவை வழங்கப்படும். இதனால் தமிழகம் முழுவதும் இடைநின்ற மாணவர்கள் பட்டியலினை தயார் செய்ய உத்தரவு இடப்பட்டுள்ளது. அதற்கான சேர்க்கை விரைவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!