8வது தேர்ச்சி பெற்றவர்க்கு தமிழ்நாடு ஜவுளி துறையில் ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் வேலை !
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயலாற்றும் கைத்தறி மற்றும் ஜவுளி துறையில் (Tamil Nadu Government Hand looms & Textiles) இருந்து ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள விவரங்கள் அடிப்படையில் உடனே விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளி துறை |
பணியின் பெயர் | ஓட்டுநர் |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 22.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழக அரசு பணியிட விவரங்கள்:
- தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளி துறையில் Driver பதவிக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பதவிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, இலகுவான மற்றும் கனரக வாகன உரிமம் வைத்திருக்கும் விண்ணப்பத்தார்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- ஓட்டுநர் பணியில் 2 ஆண்டு முன்னனுபவம் உள்ளவர்களுக்கு கூடுதல் சிறப்பு.
- தேர்வு செய்யப்படுவோர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
- இந்த தமிழக அரசு வேலைகளுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறை மூலம் செய்யப்படுவர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழ்நாடு ஜவுளி துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் நவம்பர் 22 அல்லது அதற்கு முன்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை Director of Handlooms & Textiles, 2nd Floor, Kuralagam, Chennai-600108. என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
Download Notification 2020 Pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்