கோவையில் தமிழக அரசு வேலை ! – 10வது தேர்ச்சி பெற்றால் போதும் !! –
தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் செயல்படும் அரசு குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தில் (Child Protection Unit) உள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அந்த அறிவிப்பில் Assistant cum Data Entry Operator பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதி வரம்புகளின் அடிப்படையில் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | TN Govt |
பணியின் பெயர் | Assistant cum Data Entry Operator |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 30.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :
கோவை அரசு குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தில் Assistant cum Data Entry Operator பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பணிகள் – வயது வரம்பு :
இந்த தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
தமிழக அரசு பணிகள் கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் பணியில் 1 ஆண்டுகாலம் பணிபுரிந்த அனுபவம் பெற்றிக்க வேண்டும்.
தமிழக அரசு பணிகள் ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.9,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்ந்த்தெடுக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர் 30.11.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பபடிவங்களை கீழே கூறப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
முகவரி – District Child Protection Officer, District Child Protection Office, 2nd Floor, Old Building, Collector Office Campus, Coimbatore-641018, Phone: 0422-2300305
Official Notification PDF
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Albert