10, 12ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை !!!

2
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை

தற்போது உள்ள காலகட்டங்களில் அரசு பணிகளில் நியமனம் பெறுவதற்கு தேர்வுகளில் பல்வேறு தரப்பு பட்டதாரிகளுக்கு இடையே கடும் போட்டிகள் நிலவுகின்றன. இதில் அரசு பணிகள் பெறுவதற்கு அரசு அளிக்கும் முன்னுரிமைகளில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை என்பதும் ஒன்றாகும். இதன் மூலம் தமிழ் வழிக் கல்வியினையும் மேம்படுத்த முடியும்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

ஆனால் இது நாள் வரை பட்டப்படிப்பு மட்டும் தமிழ்வழியில் படித்திருந்த;ல் போதுமானது என்றிருந்த நிலையில் அதனை 10, 12 ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று சீர்த்திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இதனை இன்று சட்டமன்ற கூட்டத்தொடர் கூடியவுடன் அதில் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்ய உள்ளார். இந்த திருத்தம் சட்டம் ஆகிய உடன் இனி 10, 12ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கே முன்னுரிமை என்ற நிலைமை ஏற்படும். அது குறித்த மேலும் தகவல்களை பெற எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!