தமிழகம் முழுவதும் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

0
தமிழகம் முழுவதும் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி
தமிழகம் முழுவதும் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

தமிழகம் முழுவதும் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து கல்வி நிறுவங்களான பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மேல்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் பைதான் ப்ரோக்ராமிங் பயிற்சி வழங்க அரசு முடிவு செய்து இருந்தது. அதன்படி, அனைத்து ஆசிரியர்களுக்கு முன்னதாக பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.

ஆம்பிசாப்ட் என்ற நிறுவனம் மூலமாக ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. இவை அனைத்தும் கணினி ஆசிரியர்களுக்கு எந்த வித தடங்கலும் இன்றி சரியான முறையில் பயிற்சி வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.,

பைதான் என்பது ஒரு பொதுவான மொழியாகவும் என்பதாலும், இதன் மூலமாக உருவாக்க முடியும் என்பதாலும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளபடுவதாக அரசு அறிவித்து உள்ளது. ஆசிரியர்களுக்கு 12 நாட்கள் இந்த பயிற்சி வழங்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!