தமிழகத்தில் இறுதியாண்டு கல்லூரி மாணவர்களின் செமஸ்டர் தேர்வு ரத்தா ?

2
தமிழகத்தில் இறுதியாண்டு கல்லூரி மாணவர்களின் செமஸ்டர் தேர்வு ரத்தா
தமிழகத்தில் இறுதியாண்டு கல்லூரி மாணவர்களின் செமஸ்டர் தேர்வு ரத்தா

தமிழகத்தில் இறுதியாண்டு கல்லூரி மாணவர்களின் செமஸ்டர் தேர்வு ரத்தா ?

தமிழகத்தில் இறுதியாண்டு ஆண்டு கல்லூரி மாணவர்களின் செமஸ்டர் தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தற்போது தெரிவித்துள்ளார்.

செமஸ்டர் தேர்வு ரத்து:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைத்து வருவதாலும், பல்வேறு கல்லுரிகள் கொரோனாக்கு சிகிச்சை அளிக்கப்படும் மையமாக மாற்றப்பட்டதாலும் தமிழகத்தில் பள்ளித் தேர்வுகளைப் போல கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை அதாவது இறுதியாண்டை தவிர அனைத்து கல்லூரி மாணவர்களின் செமஸ்டர் தேர்வையும் தமிழக அரசு இன்று காலை ரத்து செய்து அரசாணை தெரிவித்தது.

முதல்வர் கடிதம்:

இந்த முடிவு கல்லூரி இறுதியாண்டு மாணவர்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இறுதியாண்டு ஆண்டு கல்லூரி மாணவர்களின் செமஸ்டர் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார் என்றும், பதில் வந்ததும் தேர்வுகளை ரத்து செய்யவது தொரடப்பான அறிவிக்கை வெளிவரும் எனவும் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கல்லுரிகளில் நடப்பு ஆண்டு செமஸ்டர் தேர்வு ரத்து

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. நாங்க மட்டும் என்ன பாவம் செய்தோம் முதல்வர் ஐயா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!