தமிழகத்தில் புதிதாக 66 பேருக்கு கொரோனா உறுதி !!!
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 1800ஐ தாண்டி உள்ளது. அதுமட்டுமின்றி இன்று மேலும் இருவர் கொரோனவால் உயிர் இழந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை – 1821 பேர்
இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 23 பேர்
இன்று மட்டும் 94 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 960 ஆக அதிகரித்து உள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு:
- சென்னை – 495 பேர்
- கோவை – 141 பேர்
- திருப்பூர் – 110 பேர்
- திண்டுக்கல் – 80 பேர்
- ஈரோடு – 70 பேர்
- நெல்லை – 63 பேர்
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |