தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை – CEO அறிவிப்பு!!

0
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO அறிவிப்பு!!
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO அறிவிப்பு!!
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை – CEO அறிவிப்பு!!   

தமிழக சட்டசபை தேர்தலுக்கு அடுத்த நாள் (07-04-2021) அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நாளை (06-04-2021) நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் பணிகளில் அரசு ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஈடுபடுவதால் அவர்களை கருத்தில் கொண்டு, வாக்குப்பதிவு நடக்கும் மறுநாள் (07-04-2021) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது, ‘திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலக குறிப்பின் படி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏப்ரல் 6 அன்று வாக்குப்பதிவு நடைபெறுவதால், வாக்குச்சாவடிகளில் அலுவலர்களாக பணிபுரிந்து வீடு திரும்ப முடியாமல்,மறுநாள் பள்ளிக்கு வர முடியாத சூழல் ஏற்படும்.

தமிழகத்தில் நாளை வணிக நிறுவனங்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை – தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்!!

அந்த ஆசிரியர் மற்றும் பணியாளர்களை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளுக்கும் வாக்குப்பதிவுக்கு மறுநாள் (07-04-2021) விடுமுறை அளிக்கும்படி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நாளுக்கு பதிலாக மற்றொரு நாளை பள்ளி வேலை நாளாக அறிவிக்கலாம் எனவும் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது’ என கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!