நெல்லை பல்கலை தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைப்பு
நெல்லை மனோன்மணிய சுந்தரனார் பல்கலையில் தேர்வுகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
TN சமச்சீர் கல்வி 7 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் – PDF Download
இதனால் அணைத்து கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளதால் பேராசிரியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாணவர்கள் வீட்டில் இருந்தே ஆன்லைனில் கல்வி கற்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பல்கலையில் முதுநிலை மாணவர்களுக்கு ஏற்கனவே ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்று பயிலும் மாணவர்களுக்காக மத்திய மனித வள மேம்பாடு அமைச்சகத்தில் இருந்து ‘இ பிஜி பாத்சாலா’ என்ற ஆன்லைன் போர்டல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக அனைத்து கலை, அறிவியல் பாடங்களும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |