தூத்துக்குடி மீன்வளத்துறை வேலை வாய்ப்பு 2020

0
தூத்துக்குடி மீன்வளத்துறை வேலை வாய்ப்பு 2020
தூத்துக்குடி மீன்வளத்துறை வேலை வாய்ப்பு 2020

தூத்துக்குடி மீன்வளத்துறை வேலை வாய்ப்பு 2020

தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பதவிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை 30.03.2020 வரை தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் சென்று சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணி குறித்த தகுதிகளை கீழே காணலாம்.

தூத்துக்குடி மீன்வளத்துறை வேலை வாய்ப்பு

            குழுவின் பெயர்      தூத்துக்குடி மீன்வளத்துறை
           பணியின் பெயர்               ஓட்டுநர்
      விண்ணப்பிக்க இறுதி நாள்               30.03.2020

 

வயது வரம்பு:

18 முதல் 30 வயது வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் .

கல்வித்தகுதி:

தமிழில் படிக்க எழுத்த தெரிந்திருக்க வேண்டும். மற்றும் நீச்சல் ,மீன் வலை பின்னுதல்,வலைகளை சரிபார்க்கவும் தெரிந்த்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை 30.03.2020 வரை தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் சென்று சமர்ப்பிக்கவும்.

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!