தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு 2020 !
தமிழக அரசின் கீழ் செயலாற்றும் தூத்துக்குடி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள Outreach Worker பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். Outreach Worker பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18.11.2020 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | தூத்துக்குடி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் |
பணியின் பெயர் | Outreach Worker |
பணியிடங்கள் | 01 |
வயது வரம்பு | 40 |
கல்வித்தகுதி | 12 |
தேர்ந்தெடுக்கும் முறை | Interview |
கடைசி தேதி | 18.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக தகுதி விவரங்கள்
- தூத்துக்குடி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Outreach Worker பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
- 40 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
- 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
- தொகுப்பூதியமாக மாதமொன்றிற்கு ரூபாய் எட்டாயிரம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடத்திற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் விளக்ககுறிப்புகள் (www.thoothukudi.nic.in) என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதற்கென அமைந்த படிவத்தில் (Prescribed Format) பூர்த்தி செய்து கல்வி, வயது மற்றும் முன்அனுபவம் குறித்த சான்றிதழ்களின் நகல்களுடன் 18.11.2020 அன்று மாலை 05.30-க்குள் பின்கண்ட முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.
Download Notification 2020 Pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Job vencansey