தஞ்சாவூர் பேரூராட்சி வேலைவாய்ப்பு 2021
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அறிவிப்பு கிடைத்த 15 தினங்களுக்குள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி |
பணியின் பெயர் | துப்புரவு பணியாளர் |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 08.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிட விவரங்கள்:
துப்புரவு பணியாளர் பதவிக்கு இன சுழற்சி முறை அடிப்படையில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன .
துப்புரவு பணியாளர் வயது வரம்பு:
01.01.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைத்தபட்சம் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
பேரூராட்சி கல்வித் தகுதி:
தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். திருக்காட்டுப்பள்ளி தேர்வு நிலை பேரூராட்சியில் 10 கி.மீ சுற்றளவில் நிலையான முகவரியில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் நடைபெறும் நாள் 11.01.2021.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பத்துடன் குடும்ப நகல், வேலைவாய்ப்பு பதிவு அட்டை, இருப்பிட சான்றிதழ் நகல், சாதிச் சான்றிதழ் நகல், முன் அனுபவ சான்றிதழ் மற்றும் இதர சான்றிதல்களுடன் பதிவுஞ்சலில் 08.01.2021 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
What about link in apply mode