தஞ்சாவூர் பேரூராட்சி வேலைவாய்ப்பு 2021

1
தஞ்சாவூர் பேரூராட்சி வேலைவாய்ப்பு 2021
தஞ்சாவூர் பேரூராட்சி வேலைவாய்ப்பு 2021

தஞ்சாவூர் பேரூராட்சி வேலைவாய்ப்பு 2021

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அறிவிப்பு கிடைத்த 15 தினங்களுக்குள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி
பணியின் பெயர் துப்புரவு பணியாளர்
பணியிடங்கள் Various
கடைசி தேதி 08.01.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிட விவரங்கள்:

துப்புரவு பணியாளர் பதவிக்கு இன சுழற்சி முறை அடிப்படையில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன .

துப்புரவு பணியாளர் வயது வரம்பு:

01.01.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைத்தபட்சம் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

பேரூராட்சி கல்வித் தகுதி:

தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். திருக்காட்டுப்பள்ளி தேர்வு நிலை பேரூராட்சியில் 10 கி.மீ சுற்றளவில் நிலையான முகவரியில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் நடைபெறும் நாள் 11.01.2021.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்துடன் குடும்ப நகல், வேலைவாய்ப்பு பதிவு அட்டை, இருப்பிட சான்றிதழ் நகல், சாதிச் சான்றிதழ் நகல், முன் அனுபவ சான்றிதழ் மற்றும் இதர சான்றிதல்களுடன் பதிவுஞ்சலில் 08.01.2021 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!