ஆசிரியர்களுக்கு விருது கிடையாது !?
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயலாற்றும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5 ஆம் நாள் நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம்.
அதனை போல தற்போது இந்த வருடமும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதிற்கு தகுதியனவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட வாரியாக ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆனால் அரசியல் தொடர்பு உள்ள ஆசிரியர்களுக்கு கண்டிப்பாக விருதுகள் வழங்கப்படமாட்டாது என மிகவும் கண்டிப்பான முறையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் விண்ணப்பித்தாலும் அவர்களுக்கு விருது வழங்கப்படாது.
மேலும் கடந்த காலங்களில் ஜாக்டோ – ஜியோ போராட்டங்களில் கலந்து கொண்ட 1000 ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் அவர்களுக்கு விருது வழங்கவது பற்றி பரிசீலிக்கப்படும் என தெரிகிறது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Don’t given this year award