தமிழகம் முழுவதும் அரசு கலை கல்லுரிகளில் 2,020 விரிவுரையாளர் பணியிட அறிவிப்பு !

0
தமிழகம் முழுவதும் அரசு கலை கல்லுரிகளில் 2,020 விரிவுரையாளர் பணியிட அறிவிப்பு !
தமிழகம் முழுவதும் அரசு கலை கல்லுரிகளில் 2,020 விரிவுரையாளர் பணியிட அறிவிப்பு !

தமிழகம் முழுவதும் அரசு கலை கல்லுரிகளில் 2,020 விரிவுரையாளர் பணியிட அறிவிப்பு !

தமிழகம் முழுவதும் அரசு கலை கல்லுரிகளில் காலியாக உள்ள 2,020 விரிவுரையாளர்கள் தேர்வாணையம் மூலம் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக கல்லுரி கல்வி இயக்குனராக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கண்ட அறிவிக்கை சார்ந்த முழு விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விரைவில் வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த பணியிடங்கள்:

தமிழகத்தில் உள்ள 115 அரசு கலை கல்லுரிகளில் காலியாக உள்ள 2,020 விரிவுரையாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பபட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி :

பல்கலைக்கழக மானியங்கள் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் அல்லது நிறுவனம் வழங்கிய பொருத்தமான பாடத்தில் விண்ணப்பத்தார்கள் தேவையான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்

தேர்வு செயல்முறை :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் முழு விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Download Notification 2020 

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!