Engineering பட்டதாரிகளுக்கான TCS நிறுவன வேலை – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
பிரபல தனியார் IT நிறுவனமான TCS ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் UI Architect பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு Engineering தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது.இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | TCS |
பணியின் பெயர் | UI Architect |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TCS காலிப்பணியிடங்கள்:
TCS நிறுவனத்தில் காலியாக உள்ள UI Architect பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
UI Architect கல்வி விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரி / கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Bachelor’s Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
UI Architect அனுப்ப விவரம்:
UI Architect பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 10 ஆண்டுகள் முதல் 16 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை தரப்படும்.
UI Architect பிற தகுதி:
- Angular
- React
- Node JS
- HTML5
- CSS3
- JavaScript
- jQuery
- Bootstrap
UI Architect பணியமர்த்தப்படும் இடம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் பெங்களூரில் உள்ள TCS நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
மாதம் ரூ.10,000/- சம்பளத்தில் தமிழ்நாடு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
TCS தேர்வு செய்யும் முறை:
இந்த TCS நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல், எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
TCS விண்ணப்பிக்கும் வழிமுறை:
UI Architect பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Apply பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். பிறகு திரையில் தோன்றும் பக்கத்தில் தேவையான தகவலை உள்ளீட்டு Login செய்ய வேண்டும். பின் திரையில் வரும் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 31.12.2023 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.