TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க..!
TCS iBegin நிறுவனத்தில் இருந்து தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி தற்போது காலியாக உள்ள Full stack Developer பணிக்கு பல்வேறு காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்திருக்கிறது. இதற்கு படித்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதி வாய்ந்த நபர்கள் இப்பதிவின் மூலம் விரைந்து விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TCS iBegin |
பணியின் பெயர் | Full Stack Developer |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TCS காலிப்பணியிடங்கள்:
TCS நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, அந்நிறுவனத்தில் Full stack Developer பணிக்கு என்று தற்போது பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
TCS கல்வித் தகுதி:
அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் B.E. முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் AWS serverless stack (Lambda, S3, API Gateway, SQS / SNS, Cloudwatch) நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
TCS முன் அனுபவம்:
இப்பணிக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய துறையில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். Micro services மற்றும் cloud technologies ல் அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பு.
TCS தேவையான திறன்:
- Java 8, J2EE, MVC Frameworks, Spring Boot, Git, Jenkins, PL-SQL, HTML / CSS, JavaScript, Bootstrap, Angular7 போன்றவற்றில் நன்னா திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.
- Software and Application Design and Architecture ஆகியவற்றில் சிறந்தவராக இருக்க வேண்டும்.
- நல்ல மொழித்திறன் மற்றும் தொடர்பு திறன் உள்ளவராக இருக்க வேண்டும்.
TNPSC Coaching Center Join Now
TCS தேர்வு முறை:
நேர்காணலின் வாயிலாக தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TCS விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நாங்கள் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் விண்ணப்பிக்க 28.02.2022 அன்றைய தினம் இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.