தமிழ்நாடு போலீஸ் எஸ்.பி.சி.ஐ.டி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020

0
தமிழ்நாடு போலீஸ் எஸ்.பி.சி.ஐ.டி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020
தமிழ்நாடு போலீஸ் எஸ்.பி.சி.ஐ.டி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020

தமிழ்நாடு போலீஸ் எஸ்.பி.சி.ஐ.டி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020

தமிழ்நாடு போலீஸ் எஸ்.பி.சி.ஐ.டி ஆனது ஜூனியர் நிருபர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களை நிரப்ப ஆண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மார்ச் 31 ஆம் தேதிக்குள் கீழே உள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.

காலி பணியிடங்கள்:

ஜூனியர் நிருபர் – 29

வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

மாத வருமானம்: ரூ.36,200 – ரூ.1,14,800/-

தேர்வு செயல் முறை:

திறன் சோதனை மற்றும் வாய்வழி சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளத்தில் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 31.03.2020 வரை சமர்ப்பிக்கலாம்.

Download Tamilnadu Police SBCID Notification 2020 Pdf

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!