அரியர் தேர்வுகள் தேர்ச்சி அறிவிப்பில் மாற்றம் இல்லை – பல்கலை துணைவேந்தர் அறிவிப்பு!!

0
அரியர் தேர்வுகள் தேர்ச்சி அறிவிப்பில் மாற்றம் இல்லை - பல்கலை துணைவேந்தர் அறிவிப்பு!!
அரியர் தேர்வுகள் தேர்ச்சி அறிவிப்பில் மாற்றம் இல்லை - பல்கலை துணைவேந்தர் அறிவிப்பு!!
அரியர் தேர்வுகள் தேர்ச்சி அறிவிப்பில் மாற்றம் இல்லை – பல்கலை துணைவேந்தர் அறிவிப்பு!!

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்கள் அரசு முதல் தனியார் வேலை வரை அனைத்து வேலைகளுக்கும் செல்லும் அங்கீகாரம் உண்டு என துணைவேந்தர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

திறந்தவெளி பல்கலைக்கழக படிப்புகள்:

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தவெளி பல்கலைக்கழக்தில் இரண்டு ஆண்டுகள் B.Ed படிப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து துணைவேந்தர் பார்த்தசாரதி கூறுகையில், “இனிமேல் மாணவர்கள் திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் 2 ஆண்டுகள் பி.எட்., படிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

மேலும் திறந்தவெளி பல்கலை மூலமாக பயிலும் மாணவர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளிலும் அனைத்து விதமான வேலைகளிலும் சேர அங்கீகாரம் உண்டு. எனவே மாணவர்கள் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயனடையலாம். மேலும் கொரோனா காலத்தில் தேர்வுகள் நடைபெறாத காரணத்தால் அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தியவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நேஷனல் சுகர் இன்ஸ்டிடியூட் மாணவர் சேர்க்கை – நுழைவுத்தேர்வு அறிவிப்பு வெளியீடு!!

அதில் எந்த மாற்றமும் இல்லை. மதிப்பெண் அதிகமாக தேவைப்படுபவர்கள் மட்டும் மீண்டும் மறுதேர்வு எழுதலாம். மேலும் திறந்தவெளி மூலமாக படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!