தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு – இன்றைய நிலவரம்!!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தினசரி புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் நாள்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.
கொரோனா பாதிப்பு:
தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணிநேரத்தில் 16,665 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,30,167 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 98 பேர் உயிரிழந்தது உள்ளதால், மொத்த பலி எண்ணிக்கை 13,826 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 15,114 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் 10,06,033 எண்ணிக்கை ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு விபரம்:
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்