தாலுகா அலுவலக வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !
இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 27.07.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | இராமநாதபுர தாலுகா அலுவலகம் |
பணியின் பெயர் | கிராம உதவியாளர் |
பணியிடங்கள் | 16 |
கடைசி தேதி | 27.07.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
இராமநாதபுர தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் பதவிக்கு 16 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 35 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும். தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.11,100 முதல் ரூ.35,100/- வரை வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: