சிவகங்கை பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை 2020
சிவகங்கை பஞ்சாயத்து அலுவலகத்தில் Pump Operator/Watchman காலியாக உள்ளதாக பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால், பதிவு செய்ய தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.
அதன் மூலம் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்துகிறோம். தற்போது பதிவு செய்வதற்கு கடைசி நாள் வந்துவிட்டதனால் இன்னும் பதிவு செய்யாதவர்கள் விரைவில் விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.
நிறுவனம் | Sivagangai Panjayat Office |
பணியின் பெயர் | Pump Operator/Watchman |
பணியிடங்கள் | 1 |
கடைசி தேதி | 24.08.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
சிவகங்கை பஞ்சாயத்து அலுவலகத்தில் Pump Operator/Watchman பணிகளுக்கு 01 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 32 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
- விண்ணப்பதாரர்கள் 8 வகுப்பு தேர்ச்சி பெற்றவராக அல்லது அதற்கு இணையான தேர்ச்சி இருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 15,700 /- முதல் அதிகபட்சம் ரூ. 50,000/- வரை சம்பளமாக வழங்கப்படும். பணிகளுக்கான ஊதியம் வேறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 24.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |