உங்க  பணத்தை முதலீடு செய்ய சிறந்த திட்டத்தை தேடுறீங்களா..?  அப்போ எஸ்பிஐ-யின் இந்த திட்டத்தை பற்றி தெரிஞ்சுக்கோங்க..

0
உங்க  பணத்தை முதலீடு செய்ய சிறந்த திட்டத்தை தேடுறீங்களா..?  அப்போ எஸ்பிஐ-யின் இந்த திட்டத்தை பற்றி தெரிஞ்சுக்கோங்க..
உங்க  பணத்தை முதலீடு செய்ய சிறந்த திட்டத்தை தேடுறீங்களா..?  அப்போ எஸ்பிஐ-யின் இந்த திட்டத்தை பற்றி தெரிஞ்சுக்கோங்க..

உங்க  பணத்தை முதலீடு செய்ய சிறந்த திட்டத்தை தேடுறீங்களா..?  அப்போ எஸ்பிஐ-யின் இந்த திட்டத்தை பற்றி தெரிஞ்சுக்கோங்க..

 

இந்தியாவில், பணத்தை சேமிப்பதற்கான மிகவும் பிரபலமான வழிகளில் ஒன்றாக “நிலையான வைப்பு (FD)” கருதப்படுகிறது. இந்நிலையில், எஸ்பிஐ வங்கி,  புதிய நிலையான வைப்பு (எஃப்.டி) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மேலும், “அம்ரித் வ்ரிஷ்டி” எனப்படும் இந்த திட்டம் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களையும் நெகிழ்வான முதலீட்டு விதிமுறைகளையும் வழங்குகிறது.

அதாவது, அம்ரித் வ்ரிஷ்டி திட்டமானது 444 நாட்கள் பதவிக்காலத்துடன், உள்நாட்டு மற்றும் குடியுரிமை பெறாத இந்திய வாடிக்கையாளர்களுக்கு நிலையான, நீண்ட கால முதலீட்டு விருப்பத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சாதாரண மக்களுக்கு 7.25 % வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 7.75 % என்ற வட்டியுடன் கூடிய லாபத்தை வழங்குகிறது. இதை தொடர்ந்து, இந்த திட்டத்தில் குறைந்தபட்ச வைப்பு தொகையாக ரூ .1,000 முதல் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம். மேலும், இந்த திட்டத்தில் பயன்பெற மார்ச் 31, 2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்ரித் வ்ரிஷ்டி திட்டத்தில் பதவிக்காலம் முடியும் முன் பணத்தை திரும்பப் பெற விரும்பினால் ரூ .5 லட்சம் வரையிலான வைப்புத்தொகைக்கு 0.50 % அபராதமும், ரூ .5 லட்சத்திற்கு மேலான வைப்புத்தொகைக்கு  1 % அபராதமும் விதிக்கப்படும் என எஸ்பிஐ வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!