RITES நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு இல்லை || நேர்காணல் மட்டுமே!

0
RITES நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலை - தேர்வு இல்லை || நேர்காணல் மட்டுமே!
RITES நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலை - தேர்வு இல்லை || நேர்காணல் மட்டுமே!
RITES நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு இல்லை || நேர்காணல் மட்டுமே!

RITES நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Planning and Scheduling Expert, Quantity Estimator, Quality Assurance & Quality Control Expert, Section Engineer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, முன் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் RITES
பணியின் பெயர் Planning and Scheduling Expert, Quantity Estimator, Quality Assurance & Quality Control Expert, Section Engineer
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
RITES காலிப்பணியிடங்கள்:

Planning and Scheduling Expert, Quantity Estimator, Quality Assurance & Quality Control Expert, Section Engineer பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

General Manager தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Diploma in Engineering தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

RITES வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

General Manager ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.35,304/-வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

திண்டுக்கல் GRI பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.45,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

RITES விண்ணப்ப கட்டணம்:
  • General/OBC – ரூ.600/-
  • EWS/ SC/ST/ PWD – ரூ.300/-
தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.12.04.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!