ராமநாதபுர மாவட்ட நீதிமன்றத்தில் வேலை 2021 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது !!!
இராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, திருவாடானை மற்றும் இராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் இயங்கும் வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு சட்டம் சார்ந்த தன்னார்வத் தொண்டர்களாக பணியாற்ற தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Ramanathapuram District Court |
பணியின் பெயர் | Volunteer |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 19.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
தமிழக அரசு வேலைவாய்ப்பு :
மேற்கூறப்பட்ட பணிகளுக்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள், சமூகப் பணி பயிலும் மேற்படிப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் சட்ட கல்லூரி மாணவர்கள், அரசியல் சார்பற்ற அரசு சாரா சமூக சேவை நிறுவனத்தை சேர்ந்தவர்கள், மகளிர் குழுக்கள், மைத்ரி சங்கங்கள் மற்றும் உள்ளடங்கிய சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றின் உறுப்பினர்கள், மாவட்ட/வட்ட சட்டப்பணிகள் தன்னார்வ சட்டப்பணியாளர்கள் ஆகியோர் விண்ணப்பிக்க தகுதி பெற்று விடுவர்.
TN Job “FB Group” Join Now
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
கல்வித்தகுதி :
- பள்ளி இறுதி வகுப்பில் (10 ஆம் வகுப்பு) தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- மேலும் விரிவாகப் புரிந்துணரும் திறன் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு அதன் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளளவர்கள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை நிரப்பி பதிவு தபாலில் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 19.03.2021 அன்று அல்லது அதற்கு முன்பாக கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
Police pc
Police and army jobs love