இரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023 – 790 காலிப்பணியிடங்கள்|| ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!
Railway Recruitment Cell (Southern Railway) ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ALP/Technician,Junior Engineer,Guard/Train Manager பணிகளுக்கென 790 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Railway Recruitment Cell |
பணியின் பெயர் | ALP/Technician,Junior Engineer,Guard/Train Manager |
பணியிடங்கள் | 790 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.08.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Railway Recruitment Cell காலிப்பணியிடங்கள்:
Southern Railway ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் ALP/Technician,Junior Engineer,Guard/Train Manager பணிகளுக்கு என 790 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Railway Recruitment Cell வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 18 முதல் 47 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Railway Recruitment Cell தகுதி:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் BSc, Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Railway Recruitment Cell ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level 05 ,Pay Level 2, Pay Level 06 அளவின் படி மாதம் ஊதியம் பெறுவார்கள்.
TNPL தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.130000/- சம்பளம்
Railway Recruitment Cell தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Aptitude Test, Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Railway Recruitment Cell விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.