மே 18 முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – மாநில அரசு அறிவிப்பு!!

0
மே 18 முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு - மாநில அரசு அறிவிப்பு!!
மே 18 முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு - மாநில அரசு அறிவிப்பு!!
மே 18 முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – மாநில அரசு அறிவிப்பு!!

ஒடிசாவில் உள்ள பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே மாதம் 18 ஆம் தேதி முதல் நடைபெறும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்வுகள் குறித்த அறிவிப்பு:

ஒடிசாவில் கொரோனா காரணமாக பள்ளிகள் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முதல் திறக்கப்பட்ட நிலையில் அந்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

பொதுத்தேர்வுகள் குறித்து கடந்த புதன்கிழமை உயர்நிலை கல்வி கவுன்சில் உடன் நடத்தப்பட்ட ஆலோசனை முடிவில் ஒடிசாவில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் 18 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஜூன் 12 வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு – உயர் நீதிமன்றம் தடை உத்தரவு!!

ஒடிசா மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் சுமார் 3.50 12 ஆம் வகுப்பு லட்சம் மாணவர்கள் இந்த தேர்வு எழுத உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வழக்கமாக ஆங்கிலம் தேர்வு முதல் தேர்வாக நடைபெறும், ஆனால் இந்த ஆண்டு மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப இயற்பியல் பாடம் முதல் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!