நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCIL) Trade Apprentice பதவியின் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 335 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 04-04-2024 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCIL) |
பணியின் பெயர் | Trade Apprentice |
பணியிடங்கள் | 335 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04-04-2024 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NPCIL காலிப்பணியிடங்கள்:
Fitter – 94 பணியிடங்கள்
Electrician – 94 பணியிடங்கள்
Electronic Mechanic – 94 பணியிடங்கள்
Computer Operator and Programming Assistant – 14 பணியிடங்கள்
Turner – 13 பணியிடங்கள்
Machinist – 13 பணியிடங்கள்
Welder – 13 பணியிடங்கள்
என மொத்தம் 335 பணியிடங்கள் காலியாக உள்ளன.
NPCIL கல்வி தகுதி:
NPCIL அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் ITI முடித்திருக்க வேண்டும்.
பயணிகளுக்கு ஷாக் அளித்த பேருந்து கட்டணம் – தனியார் பேருந்துகளின் அட்டகாசம்!
NPCIL வயது வரம்பு:
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 04-04-2024 தேதியின்படி குறைந்தபட்ச வயது 14 மற்றும் அதிகபட்சம் 24 வயதுடையவராக இருக்க வேண்டும்.
NPCIL ஊக்கத்தொகை:
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.7,700/- முதல் ரூ.8,855/- வரை மாத ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
NPCIL தேர்வு செயல் முறை:
NPCIL அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி இப்பணிக்கு தகுதியான நபர்கள் Merit List மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
NPCIL விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் 15-03-2024 முதல் 04-04-2024 வரை NPCIL அதிகாரப்பூர்வ வலைத்தளமான npcilcareers.co.in இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.