தமிழகத்தில் CPS திட்டத்தை ரத்து செய்ய போராட்டம் அறிவிப்பு – ஜூன் 27ல் ஏற்பாடு!

0
தமிழகத்தில் CPS திட்டத்தை ரத்து செய்ய போராட்டம் அறிவிப்பு - ஜூன் 27ல் ஏற்பாடு!
தமிழகத்தில் CPS திட்டத்தை ரத்து செய்ய போராட்டம் அறிவிப்பு - ஜூன் 27ல் ஏற்பாடு!
தமிழகத்தில் CPS திட்டத்தை ரத்து செய்ய போராட்டம் அறிவிப்பு – ஜூன் 27ல் ஏற்பாடு!

தமிழகத்தில் CPS திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஒரு நாள் தற்செயல் விடுப்புப் போராட்டம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது

போராட்டம் அறிவிப்பு

இந்தியாவில் ஜார்கண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் CPS திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை ரத்து செய்ய வேண்டும் என்ற ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக வாக்குறுதி எண் 309இன் படி CPS திட்டத்தை ரத்து செய்யக் கோரி CPS திட்டத்தில் இறந்த / ஓய்வு பெற்ற / ஓய்வுபெறும் அரசு ஊழியர் / ஆசிரியர் குடும்பத்தினருக்கு பணிக்கொடை வழங்கக் கோரியும் போராட்டம் நடத்த இருக்கின்றனர்.

வேலையிலிருந்து தப்பிக்க ஊழியர் சொல்லும் பொதுவான 7 காரணங்கள் – முக்கிய தகவல் வெளியீடு!

அது படி வருகிற ஜூன் 27 ஆம் தேதி தற்செயல் விடுப்புப் போராட்டம் நடைபெறுகிறது என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த CPS ஒழிப்பு இயக்கமானது CPS திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒன்றை கோரிக்கையை மையமாக வைத்து தொடங்கப்பட்ட நிலையில், இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் CPS ஒழிப்பு இயக்

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!