ரயில்வேயில் 4499 காலிப்பணியிட அறிவிப்பு – விண்ணப்பித்துவிட்டீர்களா ?

0
ரயில்வேயில் 4499 காலிப்பணியிட அறிவிப்பு
ரயில்வேயில் 4499 காலிப்பணியிட அறிவிப்பு
ரயில்வேயில் 4499 காலிப்பணியிட அறிவிப்பு – விண்ணப்பித்துவிட்டீர்களா ?

Apprentice பணியிடங்களை நிரப்ப வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே துறை ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Apprentice பதவிக்கு 4499 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பத்தார்கள் 15.09.2020 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே துறை
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 4499
கடைசி தேதி  15.09.2020
விண்ணப்பிக்கும் முறை  ONLINE
பணியிடங்கள் :

என்.எஃப்.ஆர் அறிவிப்பின்படி, இந்த ஆட்சேர்ப்புக்கு மொத்தம் 4499 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்களின் வயது வரம்பு 15 முதல் 24 வயது வரை இருக்க வேண்டும். பணிக்கான வயது தளர்வு விவரங்கள் பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் இருந்து 10 / ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தார்கள்  Merit List மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்க கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பத்தார்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் 15.09.2020 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!