ரயில்வேயில் 4499 காலிப்பணியிட அறிவிப்பு – விண்ணப்பித்துவிட்டீர்களா ?
Apprentice பணியிடங்களை நிரப்ப வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே துறை ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Apprentice பதவிக்கு 4499 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பத்தார்கள் 15.09.2020 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் | வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே துறை |
பணியின் பெயர் | Apprentice |
பணியிடங்கள் | 4499 |
கடைசி தேதி | 15.09.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ONLINE |
பணியிடங்கள் :
என்.எஃப்.ஆர் அறிவிப்பின்படி, இந்த ஆட்சேர்ப்புக்கு மொத்தம் 4499 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்களின் வயது வரம்பு 15 முதல் 24 வயது வரை இருக்க வேண்டும். பணிக்கான வயது தளர்வு விவரங்கள் பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் இருந்து 10 / ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தார்கள் Merit List மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கட்டணம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்க கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பத்தார்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் 15.09.2020 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.
Download Notification 2020
Apply Online
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்