கோடை காலத்தில் மழலையர் பள்ளிகள் மூடல்? – அரசு நடவடிக்கை!

0
கோடை காலத்தில் மழலையர் பள்ளிகள் மூடல்? - அரசு நடவடிக்கை!
கோடை காலத்தில் மழலையர் பள்ளிகள் மூடல்? - அரசு நடவடிக்கை!
கோடை காலத்தில் மழலையர் பள்ளிகள் மூடல்? – அரசு நடவடிக்கை!

தமிழகத்தில் மழலையர் பள்ளிகள் அதிக அளவில் இயங்கி வரும் நிலையில், கோடை காலத்தில் பள்ளிகள் இயங்குவது குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

மழலையர் பள்ளிகள்:

தமிழகம் முழுவதும் பள்ளி செல்வதற்கு முந்தைய வயதுடைய குழந்தைகளுக்கு என்று தனியாக மழலையர் பள்ளிகள் இயங்கி வருகிறது. பணிக்கு செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளிகளில் பகல் நேரங்களில் விட்டு செல்வார்கள். இங்கு சிறு குழந்தைகளுக்கு அடிப்படை பழக்கவழக்கங்கள் முதல் உணவு, பராமரிப்பு போன்ற விஷயங்களும் மேற்கொள்ளப்படுகிறது.

மதுரை ஊர்க்காவலர் படை காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு.. ஏப். 22 கடைசி தேதி!

இந்நிலையில், இந்த ஆண்டில் கோடை காலம் முடியும் வரை மழலையர் பள்ளிகள் செயல்பட வேண்டாம் என்றும், வெளியில் அழைத்து செல்லும் போது செல்ல பிராணிகளை வாகனங்களில் அடைத்து செல்ல வேண்டாம் என்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!