NIT திருச்சியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2021
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சியில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Office Assistant பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NIT Trichy |
பணியின் பெயர் | Office Assistant |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 17.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை |
பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 :
அலுவலக உதவியாளர் பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
NITT கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகளில் B.Com தேர்ச்சி பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
- மேலும் பணியில் 2-3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
- அவற்றுடன் MS Office & Tally போன்றவற்றில் Computer Knowledge பெற்று இருக்க வேண்டும்.
தேசிய தொழில்நுட்பக் கழக ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.13,350/- வரை சம்பளம் வழங்கப்படும்.
NIT திருச்சி தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Online Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.04.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.