தமிழகத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
நீலகிரி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து தகவல்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | நீலகிரி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமம் |
பணியின் பெயர் | உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் |
பணியிடங்கள் | 28 |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 08.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
நீலகிரி மாவட்ட காலிப்பணியிடங்கள்:
நீலகிரி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
நீலகிரி மாவட்ட பணியிடங்களுக்கான வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கான கல்வி தகுதி
- பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- தட்டச்சில் தமிழ்/ஆங்கிலம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் – ரூ.9000/-
நீலகிரி மாவட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:
நீலகிரி மாவட்டத்தில் உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது புகைப்படம் அடங்கிய முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை 30.11.2020 க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2020 Pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Hi