நாடு முழுவதும் – இன்று மாலை 5 மணி வரை அதிரடி அறிவிப்பு !
நீட் மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள பலமுறை நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. நீட் மற்றும் JEE நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள இன்று மாலை 5 மணியுடன் அவகாசம் முடிவடைகிறது.
இன்று மாலை 5 மணி வரை அதிரடி அறிவிப்பு:
தேர்வர்கள் nta.ac.in என்ற இணைய தளம் வழியாக திருத்தங்கள் மேற்கொள்ளுவதுடன், தேர்வு மையத்தையும் மாற்றி கொள்ளலாம். மேலும் சந்தேகங்கள் இருந்தால் 8287471852, 8178359845, 9650173668, 9599676953 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். நீட் மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வுகள் கொரோனோ காரணமாக செப்டம்பர் மாதம் நடைப்பெறுள்ளது என்பது குறிப்பிட தக்கது.