10 ஆம் வகுப்பிற்கான NDSE தேர்வு ஒத்திவைப்பு
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்த வேண்டிய தேசிய திறனாய்வு தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கு இரண்டு கட்டங்களாக தேர்வு நடைபெறும்.
6 புதிய பாடத்திட்டங்கள் அறிவிப்பு
இந்த கல்வியாண்டிற்கான முதற்கட்ட தேர்வு ( மாநில அளவில் ) கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. அதன் இரண்டாம் கட்ட தேர்வு வரும் மே 10ல் நடைபெற இருந்தது. கொரோனா பரவல் காரணமாக 10 ஆம் வகுப்பு தேர்வுகளே நடத்த முடியாமல் ஊரடங்கு ஏற்பட்டுள்ளது.
திறன் வளர்ப்பு படிப்புகளை தொடங்க கல்வி நிறுவனங்களுக்கு UGC அழைப்பு
இதனால் இந்த தகுதித் தேர்வினை காலவரையின்றி தள்ளிவைப்பதாக தேசிய கல்வி இயக்கம் அறிவித்து உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |