நாட்டா நுழைவுத்தேர்வு நாளை முதல் துவக்கம் !
ஆர்கிடெக் படிப்பில் சேர்ந்து பயில விரும்பும் மாணவர்களுக்கு நாட்டா நுழைவுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை (10-04-2021) முதல் மாணவர்களுக்கு நாட்டா நுழைவுத்தேர்வு துவங்குகிறது.
நாட்டா நுழைவுத்தேர்வு
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆர்கிடெக் பயில விரும்பும் மாணவர்களுக்கு நாட்டா என்ற நுழைவுத்தேர்வு மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
அதன்படி இந்த ஆண்டுக்கான ஆர்கிடெக் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்காக நாட்டா நுழைவுத்தேர்வு நாளை (10-04-2021) துவங்குகிறது. ஆன்லைன் வழியாக நடத்தப்படும் இந்த நுழைவுத்தேர்வில் மாணவர்களுக்கு 200 மதிப்பெண்கள் அடங்கிய கேள்விகள் கேட்கப்படும். அதன்படி நாட்டா நுழைவுத்தேர்வின் முதல் கட்ட தேர்வு நாளை (10-04-2021) நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற பணிகளுக்கு கட்டுப்பாடு !
இதன் இரண்டாம் கட்ட தேர்வு ஜூன் 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கட்ட தேர்வுகளையும் மாணவர்கள் எழுதலாம். இதில் எந்த தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதை வைத்து ஆர்கிடெக் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
They should insist a minimum educational qualifications and an entrance exam for MP & MLA election contestants also!