நாமக்கல் சமூகநல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள் !
நாமக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலம் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து கீழ்கண்டவாறு விண்ணப்பங்கள் 05.09.2020 தேதிக்குள் வரவேற்கப்படுகிறது. இதுவரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்காதர்வர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | Namakkal Social Security |
பணியின் பெயர் | Case Worker & Security |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 05.09.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பணியிடங்கள் :
நாமக்கல் சமூகநல அலுவலகத்தில் Case Worker & Security Guard பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 35 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
- விண்ணப்பத்தாரர்கள் BSW தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ. 12,000 /- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview ஆகிய செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 05.09.2020 தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் நடைபெற்று கொண்டுள்ளன.
Download Notification 2020 Pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்