155 வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
நைனிடல் வங்கியில் Probationary Officers மற்றும் Clerks பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசத்தை வங்கி வழங்கியது. தற்போது விண்ணப்பிப்பதற்கு 22.09.2020 இறுதி நாள் என்பதால் விண்ணப்பத்தார்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்கோள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | Nainital Bank Limited |
பணிகள் | PO & Clerk |
மொத்த பணியிடங்கள் | 155 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.09.2020 |
காலிப்பணியிடங்கள்:
நைனிடல் வங்கியில் Probationary Officers மற்றும் Clerks ஆகிய பதவிக்கு 155 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
31.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயது 21 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் 45% மதிப்பெண்களுடன் Graduation / Post Graduation முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்:
- Probationary Officer Grade/ Scale I – ரூ.23700 -980/7- 30560- 1145/2- 32850- 1310/7- 42020
- Clerks – ரூ. 11765- 655/3- 13730- 815/3- 16175- 980/4- 20095- 1145/7- 28110-2120/1-30230-1310/1-31540
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 22.09.2020 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Download Notification Pdf
Date Extended Notice
Apply Online
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்