ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு ??? – அமைச்சரவை குழு முடிவு !?

0
ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு
ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு ??? – அமைச்சரவை குழு முடிவு !?

தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 வரை மட்டுமே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதன் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.

எனவே இதனை நீட்டிப்பது குறித்து ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியே அமைச்சர்கள் குழு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஒடிஷா மாநிலத்தில் அமைச்சர்கள் குழு ஆனது ஒன்று கூடி ஊரடங்கினை ஏப்ரல் 14 முதல் 30 வரை நீடிப்பதாகவும் முடிவு செய்துள்ளது.

மேலும் அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூன் 17 வரை மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இன்னும் பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!