ஊராட்சி அலுவலக வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
ஊராட்சி அலுவலக வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
ஊராட்சி அலுவலக வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

ஊராட்சி அலுவலக வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

பஞ்சாயத்து செயலாளர் பணியிடங்களை நிரப்ப கள்ளக்குறிச்சி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கள்ளக்குறிச்சி ஊரக வளர்ச்சி அலுவலக பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு விவரம்:
  1. பஞ்சாயத்து செயலாளர் பதவிக்கு 8 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  2. ஊராட்சி அலுவலகத்தில் பணிபுரிய விரும்புவோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை மாத ஊதியம் வழக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 09.11.2020 க்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!