ஜூன்.15 முதல் அமலாகும் புதிய விதிமுறைகள் – இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி தகவல்!

0
ஜூன்.15 முதல் அமலாகும் புதிய விதிமுறைகள் - இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி தகவல்!

பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வரும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியானது குறிப்பிட்ட சேவைக்கான கட்டண முறைகளை மாற்றி அமைத்துள்ளது.

புதிய நடைமுறை:

இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியானது பணம் வைத்தல், பணம் எடுத்தல், இருப்பு விசாரணை, மினி அறிக்கை, ஆதார் கார்டு நிதி பரிமாற்றம், அங்கீகாரம் வழங்குதல், ஆதார் பே பல்வேறு வகையான சேவைகளையும் மக்களுக்கு எளிய முறையில் வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியானது ஆதார் செயல்படுத்தப்பட்ட கட்டண முறைகளுக்கான பரிவர்த்தனை சேவை கட்டணத்தை செயல்படுத்தியுள்ளது. இந்த புதிய நடைமுறையானது ஜூன் 15, 2024 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

DRDO ஆணையத்தில் Apprentice காலிப்பணியிடங்கள் – ரூ.9,000/- உதவித்தொகை || டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

புதிய அறிவிப்பின்படி இலவச வரம்பை மீறும் பரிவர்த்தனைகளுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூபாய் 20 மற்றும் ரொக்க பணம் மற்றும் டெபாசிட் + ஜிஎஸ்டி அல்லது மினி ஸ்டேட்மெண்ட் போன்ற செயல்பாடுகளுக்கு ரூபாய் 5 அதனுடன் + ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும். பணத்தை டெபாசிட் செய்வது, திரும்ப பெறுவது, மினி ஸ்டேட்மென்ட் போன்ற 3 பரிவர்த்தனைகளை பயனர்கள் ஒரு மாதத்திற்கு இலவசமாக மேற்கொள்ளலாம்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!